இப் பாடசாலையானது 20.04.1953 ஆம் ஆண்டு சண்முகானந்தா சபையினர் மற்றும் சுவாமி ஸ்ரீ நடராஜானந்த ஜீ அவர்களால் நிறுவப்பட்டது. அதன் ஆரம்பப் பெயர் கரடித்தோட்ட தமிழ்க் கலவன் பாடசாலை என்பதாகும். இதன் முதல் அதிபராக திருவாளர் க.செல்லையா ஆவார்.

இப் பாடசாலையானது 20.04.1953 ஆம் ஆண்டு சண்முகானந்தா சபையினர் மற்றும் சுவாமி ஸ்ரீ நடராஜானந்த ஜீ அவர்களால் நிறுவப்பட்டது. அதன் ஆரம்பப் பெயர் கரடித்தோட்ட தமிழ்க் கலவன் பாடசாலை என்பதாகும். இதன் முதல் அதிபராக திருவாளர் க.செல்லையா ஆவார்.
