முதன்மைப் பிரிவானது தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்டிருக்கும். உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் பாடம் சாரதா இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- தமிழ்
- சைவசமயம்
- சுற்றாடல் கல்வி
- கணிதம்
- ஆங்கிலம்





