சண்முக மகா வித்தியாலயம்

பிரதான வாயில்

new3.png
new3.png

முதன்மைப் பிரிவானது தரம் 1 தொடக்கம் தரம்  5 வரையான வகுப்புக்களை கொண்டிருக்கும். உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் பாடம் சாரதா இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும்  அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள்  வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

 

  • தமிழ் 
  • சைவசமயம் 
  • சுற்றாடல் கல்வி 
  • கணிதம் 
  • ஆங்கிலம்