எமது பாடசாலையின் பிரதான வாயிலினை நவீன முறையில் சீரமைக்கும் திருத்த வேலைப்பணியானது எமது பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை மகிழ்ச்சியான விடயமாகும்.
தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் எமது பாடசாலை சார்பாக நாடகம் 2 ஆம், 3 ஆம் இடத்தை
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.